உலகமெலாம் காத்தருளும் நல்லூர்க் கந்தன் ஒப்பற்ற திருவிழவும் உயர்ந்து ஓங்கி நலம் திகழ நல்லபடி நிறைவும் காண நாதனவன் கேணியதில் தீர்த்தமாடி பலர் புகழக் கரையேறி வீதி தன்னி...
மேலும் படிப்பதற்குசூரனையே வதம் செய்த வேலன் தன்னின் சுடர்மிகுந்த நல்வேலை நல்லூர்க் கந்தன் பாரதையே ஈர்ப்பதற்கு வைத்தே போக ...
மேலும் படிப்பதற்குகோபுரம்தான் எழுந்து நடைபயில்கிறதோ எனும்படியாய் கொடி உயர்த்திச் சப்பறமும் கோலமுற அசைந்து வரும் தாவி வரும் இளைஞரெலாம் தாம் முந்தி வடம் பிடித்துத்...
மேலும் படிப்பதற்குமாம்பழத்துப் போட்டிக்காய் முருகன் தானும் மயிலமர்ந்து உலகுதனை வலமாய்ச் சுற்ற தேம்பி மனம் சோராது திகழும் பெற்றோர் திருவுருவை வலம் வந்து கனியைப் பெற்று ஓம் பொருளாம் கணபதியும் உவந்து நிற்க உளம்வாடிக் கந்தனவன் ஆண்டிக் கோலம் தாம் அட...
மேலும் படிப்பதற்குபொங்குகிற அருள் முகத்தோடெங்கள் ஐயன் பொலிந்திடவே அடியரெலாம் புடையே சூழ தங்கரதம் ஏறித்தான் தரணி தன்னைத் தயவோடு சுற்றிவரும் காட்சி கண்டு அங்கமெலாம் உர...
மேலும் படிப்பதற்குமருகனது திருவிழவில் மாமன் வந்து மயங்கிடவே குழலூதி மகிழ்ந்து நிற்பான் அருகிருந்து சந்தானம் ஈயும் நல்ல &...
மேலும் படிப்பதற்குஆதவனுக்கொளி கொடுக்கும் எங்கள் ஐயன் அருள் பொழிந்து வருகின்ற நாளில் நல்ல நாதனவன் ஜோதியிலே வெய்யோன் தானும் நலம் குன்றி ஒளி மழுங்கி நிற்பான் கந்தன் பூத...
மேலும் படிப்பதற்குகார்த்திகைத் திருவிழவில் கந்தன் வந்தால் காணக்கண் ஆயிரமும் போதாதென்றே ஊர் எல்லாம் இருந்து பல அடியர் வந்து &nb...
மேலும் படிப்பதற்குநீறுடைய நேசர்களை ஆளுமுகம் ஒன்றே நெஞ்சமதில் நினைவார்க்கு அருளுமுகமொன்றே வீறுடைய மயில் ஏறி விளங்குமுகம் ஒன்றே ...
மேலும் படிப்பதற்குஆங்காரத்தால் அந்த பிரம்மன் தானும் ஆணவத்தால் தான் பெரியன் என்று எண்ணி நீங்காத பழிதேடி முருகன் தன்னின் &...
மேலும் படிப்பதற்குமுறுகித்தான் கொம்பதனால் முட்டப் பாயும் மூர்க்கமிகு கிடாயதனில் முருகன் ஏற தருக்கடங்கி அது கந்தன் தாள்கள் தாங்கி தனி வெள்ளி வாகனமாய்த் தரணி சுற்றும் உருக்கமிகு இக் காட்சி காண வென்று ஓடித்தான் வருவார்கள் பக்தரெல்லாம் வெறுக்கத்தான...
மேலும் படிப்பதற்குசித்தர்களும் சூழ்ந்திருக்கத் திருக்கை வேலன் திகழ்ந்திடவே நல்லூரில் அமர்ந்திருந்து பத்தர்களை ஈர்த்தேதான் அருளி நிற்பான் &...
மேலும் படிப்பதற்கு